×

நாட்டின் காப்பர் தேவையில் 40% நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: நாட்டின் காப்பர் தேவையில் 40% நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் ஆளுநர்ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் உரையாற்றினார்.

The post நாட்டின் காப்பர் தேவையில் 40% நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Sterlite ,Governor R. N.N. Ravi ,Chennai ,Governor R.R. N.N. Ravi ,Governor ,R. N.N. Ravi ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...